தமிழ்நாட்டில் முதன் முதலாக அதிக கல்வி நிறுவனங்கள் உருவானது நெல்லையில்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை: தமிழ்நாட்டில் முதன் முதலாக அதிக கல்வி நிறுவனங்கள் உருவானது நெல்லையில்தான் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை