தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா? அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா? என சிலர் நினைக்கின்றனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா? என சிலர் நினைக்கின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். சிலரின் எண்ணம் சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது எனவும் அமைச்சர் கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை