தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சானிடைசர், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வர்த்தக நிறுவனம், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு