தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமில் மாலை 5 மணி நிலவரப்படி 18.01 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமில் மாலை 5 மணி நிலவரப்படி 18.01 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5-வது கட்டமாக இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்