தமிழ்நாட்டில் கோயில்களின் பராமரிப்பில் உள்ள கால்நடைகளை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள், காளைகள் எத்தனை அவற்றின் வயது விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை  தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் உள்ள மாடுகள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை