தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் நேற்று மட்டும் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  …

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்