தமிழ்நாட்டில் காவிரி – ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்க சட்டப்படி உரிமை உண்டு என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். குடிநீர் தேவைக்காக தண்ணீரை தரமாட்டோம் என்று கர்நாடகம் சொல்வது எந்தவித மனிதாபிமானம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்