தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை தடுப்பூசி இயக்கம் மூலம் 17.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. . …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்