தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருத்தணி, காஞ்சியில் தலா 7 செ.மீ., அரூர், வந்தவாசியில் தலா 5 செ.மீ., குடியாத்தம், கலவை, புதுச்சேரியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலாலத்தூர், பூண்டி, ஆரணியில் 4 செ.மீ., ஊத்துக்கோட்டை, உதங்கரை, செம்மேட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவானது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை