தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க தினமும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வைக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க தினமும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வைக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய முதல்வர், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டார்….

Related posts

அடையாள அட்டையை ஷூவால் மிதித்து அட்டகாசம் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 5 கல்லூரி மாணவர்கள் கைது: ஆயிரம்விளக்கு போலீஸ் நடவடிக்கை

தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: வாரியம் தகவல்

ஒரு கிலோ நகை திருடியதாக கூறி அறையில் பூட்டி சரமாரி தாக்கியதால் நகை பட்டறை ஊழியர் தற்கொலை:  உரிமையாளர் உள்பட 4 பேர் கைது  சவுகார்பேட்டையில் பரபரப்பு