டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகள் மீட்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக டிஜிபியிடம் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி சிலைகளை ஒப்படைத்தார். துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். …