தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைப்பு..!!

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகள் மீட்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக டிஜிபியிடம் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி சிலைகளை ஒப்படைத்தார். துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு