தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை