தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 3 செ.மீ., பாப்பாரப்பட்டி, செருமுள்ளியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சின்கோனா, வேடசந்தூர், மேல் பவானி, சின்னக்கல்லாறு, சோலையாரில் 1 செ.மீ. மழை பெய்தது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை