தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 26 பேர் கைது..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்ட 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்