தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 23 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டு 3 லோடு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாகவும் 2 பேரை  கைது  செய்துள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை