தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பெயரில் இருந்த அய்யர் என்ற சொல் 12- வகுப்பு தமிழ்ப் பாடநூலில் நீக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்து பள்ளி கூடங்கள் என்ற பெயரில் உ.வே.சா. எழுதிய பாடம் என்று புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பாடத்தை எழுதிய உ.வே.சாமிதார் என்றே 12-ம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளள்து. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்