தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தில் ஏரிகள், அணைகளை புனரமைக்க ரூ.189.80 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தில் ஏரிகள், அணைகளை புனரமைக்க ரூ.189.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.189.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை