தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி உதவித்தொகை: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திறனறிவு தேர்வில் தேர்வு செய்யப்படும் 1,500 பேருக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும். 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் கலந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்