தமிழக சட்டமன்ற தேர்தல்: திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியடைந்துள்ளார். தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமசந்திரன் வெற்றி பெற்றுள்ளார். …

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு