சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை ஓரே கட்டமாக நடத்த இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்த்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தும் முறையை அமல்படுத்தக்கூடாது என இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். …