தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை