தமிழகம் முழுவதும் 5 சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா திருச்சி மத்திய சிறைத்துறைக்கும்,  சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த தமிழ்செல்வன் மதுரை மத்திய சிறைத்துறைக்கும், புழல் மத்திய சிறை-I ல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் சேலம் மத்திய சிறைத்துறைக்கும், கடலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த நிஜிலா நாகேந்திரன் புழல் மத்திய சிறை-Iக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்