தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவலால் கடந்த மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களுடன் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்குகிறது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்