தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று முன்பைவிட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்