தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்திடுக: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி காலம் தாழ்த்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு காலம் தாழ்த்துவதால் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்