சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்களிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,770 போலீசார், தேர்தல் பணியாளர்கள் 33, 189 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட 1,59,849 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்….
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்களிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,770 போலீசார், தேர்தல் பணியாளர்கள் 33, 189 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட 1,59,849 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்….