தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 வரை நீடிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்.10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்