தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 53,530 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழக பாதிப்பு எண்ணிக்கை 8,41,797 ஆக உயர்ந்துள்ளது. நேற்று குணமடைந்த 498 பேரை சேர்த்து மொத்தம் 8,25,025 பேர் வீடுதிரும்பி உள்ளனர். 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று  ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12,383 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை