தமிழகத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,942 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,83,036 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,892 பேர் குணமடைந்துள்ளனர். 33 பேர் உயிரிழந்தனர். நேற்று சென்னையில் பாதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் 217 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை