தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்தவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பது பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 1ம் தேதி 474 பேருக்கும், 2ம் தேதி 462 பேருக்கும், 9ம் தேதி 569 பேருக்கும், 10ம் தேதி 671 பேருக்கும், 11ம் தேதி 685 பேருக்கும், 12ம் தேதி 670 பேருக்கும், 13ம் தேதி 695 பேர் என தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில் நேற்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று 294 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,547 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்