தமிழகத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்ளிட்ட 1089 பணியிடங்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. தேர்வு எழுதுவதற்கு 47,623 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 15 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்