சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 10.65 சதவீதமும், அதிகளவாக அரியலூர் மாவட்டத்தில் 30.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன….
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
previous post