தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்