தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது; சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 15% கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்களைத் தடுக்க பழைய குற்றவாளிகளின் 75 ஆயிரம் புகைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை