தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு.: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் ஆக ஒன்றிய அரசு தரவேண்டியது ரூ.20,033 கோடி என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்