தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்காண 20 லட்சத்தை தண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்காண 20 லட்சத்தை தண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை முகாம் நடைபெறவுள்ள நிலையில், மாலை 4.23 மணிக்கே 20.11 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு