தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் !

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரூ.91.56 லட்சம், சைதாப்பேட்டை தொகுதி ரூ.1.3 கோடி, பாளையங்கோட்டை – ரூ.12.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை