தமிழகத்தில் அடுத்த 10 நாள் கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேனாம்பேட்டை மாநில தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன, இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என்று தகவல் அளித்துள்ளார்….

Related posts

கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி புகழஞ்சலி

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்