தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடியே நிதி ஒதுக்கியுள்ளது

சென்னை: தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். பேரிடர் நிவாரண நிதியாக தமிழகம் ரூ.6,230.45 கோடி கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ரூ.352.85 கோடியே ஒதுக்கியுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்