சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவானதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆனந்தன் என்பவர் போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. …