தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி

சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவானதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆனந்தன் என்பவர் போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது