சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முதன்முதலாக கோவையில் தொடங்கப்படவுள்ள திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். …
சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முதன்முதலாக கோவையில் தொடங்கப்படவுள்ள திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். …