தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது குறித்து அண்ணா பல்கலை. பதில்தர ஆணை

மதுரை: தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது பற்றி பதில் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு தலைவர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்

பைக்குகள் மோதலில் மாணவன், முதியவர் பலி

மனைவியை சரமாரி வெட்டிவிட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை