தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மரம் நடு விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது. மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்வி குழும இயக்குனர் மணி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். முதன்மை செயல் அலுவலர் டாக்டர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி, பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ஜானகிராமன், கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் 300 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே