தனது 3 வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கிய கோவையை சேர்ந்த நபர்

கோவை: கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது 3 வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கியுள்ளார். மகளை பள்ளியில் சேர்க்கும் போது விண்ணப்பத்தாளில் சாதி பெயரை நரேஷ் குறிப்பிட மறுத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இச்சான்றிதழை பெற்றதாக தெரிவித்தார்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு