தத்தனூரில் பாலியல் வன்முறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஊர்வலம்

ஜெயங்கொண்டம்,டிச.22: ஜெயங்கொண்டம் அருகே தத்தனூரில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஜெயங்கொண்டம் வட்டார இயக்க மேலாண்மை அலகின் சார்பில் தத்தனூர் ஊராட்சியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார், ஏபிஓ மற்றும் வட்டார இயக்க மேலாளர் திருவரசு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை