தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது.: முத்தரசன் புகார்

மதுரை: தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். குஜராத்திற்கு தமிழகத்தை விட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்….

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு