தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8,625 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 3,303 கன அடி, வெண்ணாற்றில் 4,300 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 822 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது….
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8,625 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 3,303 கன அடி, வெண்ணாற்றில் 4,300 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 822 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது….