தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் தீ பரவியதால் முன்னாள் ராணுவ வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், எம்.எல்,ஏ நீலமேகம்  தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். …

Related posts

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய்

விலைவாசி உயர்வு; ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: முத்தரசன்

நீலகிரி வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிப்பு!!