தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரசூரில் கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கேபிள்வயர் அறுந்து கீழே விழுந்ததில் பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் 2 வயது அகிலேஷ், ஜக்குபாய்(70), மணிகண்டன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். …

Related posts

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு