தங்கக் கடத்தல் வழக்கில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னாவை தடுப்பு காவலில் வைத்த உத்தரவு ரத்து

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னாவை தடுப்பு காவலில் வைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற அமர்வு ஸ்வப்னாவின் தாயார் மனுவை விசாரித்து தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தூதரக அலுவலகம் மூலமாக துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கத்தை கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு